(Reading time: 45 - 89 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

என்று தலையை சொரிந்தவாறு  அசடு வழிந்து சிரித்தாள் மலர்..

“ஹா ஹா ஹா பரவாயில்லை மலர்.... நானும் அசந்து தூங்கும் உன்னை எழுப்ப வேண்டாம் என்று தான் இவ்வளவு நேரம் விட்டு விட்டேன்..பாவம் ஜோதி இதோடு பத்து தரம் மாடி ஏறி வந்து விட்டாள் நீ எழுந்து விட்டாயா என்று  பார்க்க.

அவள் தான் உன்னை திட்டி கொண்டே இருக்கிறாள்..சரி வா.. இரவு சாப்பாட்டிற்கு.. எல்லாரும் உனக்காக காத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ற ஜோதி அவளை குளிக்க வைத்து மீண்டும் ஒரு மெல்லிய வேலைப்பாடு மிக்க பட்டு புடவையை கட்ட வைத்தார்..

மலர் எதுக்கு என்று  விடாமல் தொண தொணக்க, சும்மாதான் என்று சொல்லி மனதுக்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.