தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 20 - பத்மினி
சென்னையில் பிரபலமான அந்த பெரிய திருமணம் மண்டபம் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது..
அது பெரிய VIP க்கள் இல்லத்து விழாக்கள் மட்டுமே நடைபெறும் அந்த மண்டபத்தில் முதல் முறையாக மாறி வசி மற்றும் பனிமலரின் வரவேற்பு விழா அங்கு ஏற்பாடாகி இருந்தது...
இந்த மண்டபத்தில்தான் வைக்கவேண்டும் என்று மித்ரா வற்புறுத்தி வசியை சம்மதிக்க வைத்திருந்தாள்..
அதோடு அந்த மண்டபத்தின் செலவையும் அவளே ஏற்று கொண்டாள் தன் நண்பனுக்கு கல்யாண பரிசாக... அதை கண்டு வசி உருகி போனான்...ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அவளின் குள்ளநரித்தனம் பாசத்தால் மூடி இருந்த அவன் கண்களுக்கு தெரியவில்லை...
சென்னையி
...
This story is now available on Chillzee KiMo.
...
றையில் இருந்து வெளி வந்தான்...
வழக்கமாக அணியும் பிளேசர் இல்லாமல் மெருன் கலர் சேர்வானியில் வந்திருந்தான்... அவனின் ஆறடி உயரத்திற்கு அந்த சேர்வானியும் அவனை இன்னும் கம்பீரமாக தூக்கி