Page 2 of 26
காட்டியது.....
வெளியில் வந்தவன் அந்த அரங்கத்தில் முன்னால் பார்த்து தெரிந்தவர்கள் அனைவருக்கும் தன் வசீகர புன்னகையுடன் கை குவித்து வணக்கம் தெரிவித்தான்..
ஆனால் கண்கள் என்னவோ மணமகள் என்று பெயரிட்டிருந்த அறை பக்கமே சென்று வந்தது.... பின்ன இருக்காதா.. இன்றோடு 10 நாட்கள் ஆகி விட்டன அவளை பார்த்து..
அவன் லண்டன் செல்லுமுன் அவளை பார்த்துவிட்டு அதுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
று வருவதை கண்ட இனியவன் ,
“மாமா.. நீங்கள் இருங்க..நான் போய் அக்கா ரெடியாகிவிட்டாளா என்று பார்த்து வருகிறேன்.. “ என்று சிரித்தவாறு மணமகள் அறை பக்க சென்றான்... கதவை லேசாக தட்டவும் மெதுவாக