தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 23 - கண்ணம்மா
ஈஷ்வர் தன் மனதில் பேசியதை நேராகவும் பேசி இருக்கலாம். எனங்க செய்வது "விதி வளியது" மனதில் அவள் யார் என்ன எனறு கூட தெரியாமல் கணவிலேயே இரண்டு ஆண்டுகலாக குடும்பம் நடத்தியிருக்கானே என்னங்க செய்வது அதோட சைடு எப்பக்ட் தான் இப்ப ஆள் நேருல மாட்டினதும் நடப்பது அனைத்தும்.
கமல் குரல் ஈஷ்வரை மட்டும் அல்லாது பரமூவையும் பூலோகத்திர்க்கு இழுத்து வர மனதில் தம்பிக்கு அர்சனை செய்தபடி மகாவை இன்னொருமுறை இழுத்து அனைத்து பின் சீக்ரமே வரேன் டி குட்டி பொன்னு உன்ன முரையா என் பொண்டாட்டி ஆக்கிக்க. என்று நகர்ந்து விட்டான்.
என்ன தான் சுட்டித்தனம் தைரியம் நம்பிக்கை எல்லாம் இருந்தாலும் நம் மனசுக்கு பிடித்தவங்க நெருக்கம் நம்மை தினர வைப்பது நடக்க தான் செய்துல.... (இதை மகாவிடம் சொல்லவில்லை இதைப் படிக்கும் என் நண்ப நன்பீஸ்க்கு சொன்னது. ) சிறிது நேரத்தில் ஆண்கள் அனைவரும் ஒன்றுக் கூடி நின்று பேசியபடி இருக்க பரமூவின் முகத்தில் ஏதே எக்ஸ்ட்ரா தேஜஸ் காணபட அவனை நக்ஷ் தலைமையில் அனைவரும் கலாய்த்தபடி இருந்தனர்அவனும் மரைக்க முடியாமல தின்டாடினான் அவன் வெட்கத்தை. சற்று நேரத்தில் அங்கு வந்த கணி தன் மருமகளை பற்றி கேட்க இப்போது ஈஷ்வரின் டார்ன்.
அன்னையிடம் ஏதேதோ உலரிக் கொட்டி இவன் உலருவது புரியாமல் கணி தின்டாடும் சமயம் நான் குலிச்சிட்டு வந்தேன் அத்தமா வாங்க போகலாம் என்று அவளே வந்து காப்பாற்றினாள். இவன் முகமும் மகிழ்ச்சி வெட்கத்துடன் டன் டன்னாக அசடும் வழிந்ததே....
கலாய்து தல்லினர் அனைவரும் ஆனாலும் அன்புக்குரிய பௌவ்வின் வாழ்கை அனைவரையும் முழுமையாக சந்தோஷப் படுத்தியது.
அனைத்து இளையத்தலைமுறை ஆண்களும் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்தபடி இருக்க பெண்கள் சமயல் ஏர்படிலும் பல அட்டகாசங்களிலும் இருக்க தாத்தா அனைவரிடமும் ஏதேதோ பேசியபடி கலாட்டா செய்துக் கொண்டு இருந்தார்.
திடீர் என்று ஒரு கால் டாக்ஸ்சீ வீட்டின் முன் வந்து நின்றது.
அதில் இருந்து இரங்கியவனை முதலில் பார்த்தவன் ஈஷ்வர் தான் அவன் முகம் , உடை, கண், தலை, பார்பதர்க்கே ஏதோ ஒருவாரம் பட்டிணி கிடந்தவன் தோற்றத்தில் உள்ளே நூழைகிரான். ஈஷ்வர் அவனை முழுவதுமாக ஆறாய்கிரான் கண்களில்.
ஆனால் வந்தவன் பார்வையோ சரித்துக் கொண்டு இருக்கும் தாத்தாவையே பார்கிரது. அவன் பார்வையில் சிரிதும் மகிழ்ச்சி இல்லை. மாறாக கோவமும் கவளையும் தான் இருக்கிரது. தாத்தாவை வெருப்பாக ஒருப் பார்வை பார்த்து விட்டு அவன் திரும்புவதர்குல் பரமூ அவனைப்