(Reading time: 5 - 10 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 23 - கண்ணம்மா

ஷ்வர் தன் மனதில் பேசியதை நேராகவும் பேசி இருக்கலாம். எனங்க செய்வது "விதி வளியது" மனதில் அவள் யார் என்ன எனறு கூட தெரியாமல் கணவிலேயே இரண்டு ஆண்டுகலாக குடும்பம் நடத்தியிருக்கானே என்னங்க செய்வது அதோட சைடு எப்பக்ட் தான் இப்ப ஆள் நேருல மாட்டினதும் நடப்பது அனைத்தும்.

கமல் குரல் ஈஷ்வரை மட்டும் அல்லாது பரமூவையும் பூலோகத்திர்க்கு இழுத்து வர மனதில் தம்பிக்கு அர்சனை செய்தபடி மகாவை இன்னொருமுறை இழுத்து அனைத்து பின் சீக்ரமே வரேன் டி குட்டி பொன்னு உன்ன முரையா என் பொண்டாட்டி ஆக்கிக்க. என்று நகர்ந்து விட்டான்.

என்ன தான் சுட்டித்தனம் தைரியம் நம்பிக்கை எல்லாம் இருந்தாலும் நம் மனசுக்கு பிடித்தவங்க நெருக்கம் நம்மை தினர வைப்பது நடக்க தான் செய்துல.... (இதை மகாவிடம் சொல்லவில்லை இதைப் படிக்கும் என் நண்ப நன்பீஸ்க்கு சொன்னது. ) சிறிது நேரத்தில் ஆண்கள் அனைவரும் ஒன்றுக் கூடி நின்று பேசியபடி இருக்க பரமூவின் முகத்தில் ஏதே எக்ஸ்ட்ரா தேஜஸ் காணபட அவனை நக்ஷ் தலைமையில் அனைவரும் கலாய்த்தபடி இருந்தனர்அவனும் மரைக்க முடியாமல தின்டாடினான் அவன் வெட்கத்தை. சற்று நேரத்தில் அங்கு வந்த கணி தன் மருமகளை பற்றி கேட்க இப்போது ஈஷ்வரின் டார்ன்.

அன்னையிடம் ஏதேதோ உலரிக் கொட்டி இவன் உலருவது புரியாமல் கணி தின்டாடும் சமயம் நான் குலிச்சிட்டு வந்தேன் அத்தமா வாங்க போகலாம் என்று அவளே வந்து காப்பாற்றினாள். இவன் முகமும் மகிழ்ச்சி வெட்கத்துடன் டன் டன்னாக அசடும் வழிந்ததே....

கலாய்து தல்லினர் அனைவரும் ஆனாலும் அன்புக்குரிய பௌவ்வின் வாழ்கை அனைவரையும் முழுமையாக சந்தோஷப் படுத்தியது.

அனைத்து இளையத்தலைமுறை ஆண்களும் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்தபடி இருக்க பெண்கள் சமயல் ஏர்படிலும் பல அட்டகாசங்களிலும் இருக்க தாத்தா அனைவரிடமும் ஏதேதோ பேசியபடி கலாட்டா செய்துக் கொண்டு இருந்தார்.

திடீர் என்று ஒரு கால் டாக்ஸ்சீ வீட்டின் முன் வந்து நின்றது.

அதில் இருந்து இரங்கியவனை முதலில் பார்த்தவன் ஈஷ்வர் தான் அவன் முகம் , உடை, கண், தலை,  பார்பதர்க்கே ஏதோ ஒருவாரம் பட்டிணி கிடந்தவன் தோற்றத்தில் உள்ளே நூழைகிரான். ஈஷ்வர் அவனை முழுவதுமாக ஆறாய்கிரான் கண்களில்.

ஆனால் வந்தவன் பார்வையோ சரித்துக் கொண்டு இருக்கும் தாத்தாவையே பார்கிரது. அவன் பார்வையில் சிரிதும் மகிழ்ச்சி இல்லை. மாறாக கோவமும் கவளையும் தான் இருக்கிரது. தாத்தாவை வெருப்பாக ஒருப் பார்வை பார்த்து விட்டு அவன் திரும்புவதர்குல் பரமூ அவனைப்

14 comments

  • உங்களை என்று இல்லை. இதேபோல் எழுத்துப்பி ழைகளோடுஎழுதிய மற்றொரு <br />சகோதரிக்கும் எனது இதே கருத்துகளை பதிவு செய்தேன். அவர்களும் அதற்கு பின்பு மாற்றிக் கொண்டார்கள். இப்பொழுது பிழைகளின் எண்ணிக்கை அவரது கதையில் குறைந்து விட்டது.அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறேன் ஒரு வாசகியாக......ஜ்
  • மேலும் கருத்தை பதிவு செய்த பிறகு அதை எடிட் செய்யவும் டெலிட் செய்யவும் முடியவில்லை. எனவேதான் அந்த பிழையை என்னால் திருத்த முடியவில்லை
  • நிச்சயம் நீங்கள் இந்த பிழையை சுட்டி பேசுவீர்கள் என்று தெரியும். என்னுடைய கருத்தை தெளிவாக நான் சொன்ன போதும் நான் செய்த எழுத்து பிழை தனியாக தெரியும் போது கதை மொத்தமும் எழுத்து பிழைகள் நிறைந்து இருந்தால் வாசிக்கும் வாசகர்களுக்கு அலுப்பு வராதா???
  • Nan senja thappuku yellathukum sorry bolneykeyliyea mey ready hou mey even though i need ask this to you *padikavum nudinthathillai "paduka" Nu mari irukarthu yennu yoschingalaa nan en thappa nyayap padutha villai i will correct it hear after
  • உங்களை காயப்படுத்த வேண்டும் என்பதும் உங்கள் குறையை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதும் என் எண்ணம் கிடையாது. நம் தாய்மொழி தமிழை ஒரு கதையின் ஆசிரியர் இவ்வளவு தவறாக எழுத்துப் பிழைகளோடு எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவ்வளவுதான். ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள் எழுத்துப் பிழைகள் இன்றி அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கிறோம்
  • இந்தக் கதையில் ஒரு அத்தியாயத்தை கூட நான் முழுமையாக படித்ததில்லை. படுக்கவும் முடிந்ததில்லை. ஆனால் இருபது அத்தியாயங்களுக்கு மேலே செல்லும் ஒரு கதை நிச்சயமாக சாதாரணமான கதையாக இருக்காது என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு முறை படிக்கும் முயற்சி செய்யும் போதும் எழுத்துப் பிழைகள் காரணமாக ஒரு சில பத்திகள் படித்ததுமே யாது என்று நிறுத்தி விடுவேன்
  • உண்மையில் இத்தனை எழுத்துப்பிழைகளை பார்க்கும்போது மிக மிக வேதனையாக இருக்கிறது. எத்தனையோ பேர் திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகளும் தளமும் கிடைக்காமல் வெளிச்சத்துக்கு வராமலேயே சென்று விடுகிறார்கள். ஆனால் இவ்வளவு அருமையான தளத்தில் அழகான வாய்ப்பு கிடைத்தும் ஏன் நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை???
  • Chillzee போன்ற ஒரு தளத்தில் ஆயிரக்கணக்கான பெயர் படிக்கக்கூடிய கதையினை எழுதும் ஆசிரியர் தன் அழகிய தமிழில் தவறு இல்லாமல் எழுத வேண்டாமா??? தளத்தின் அட்மின் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள மாட்டார்களா???
  • வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளர் தன் கதை கருவில் ஆர்வம் காட்டுவது போல் ஏன் எழுத்துப்பிழைகளை திருத்துவதில் காட்டுவதில்லை???
  • கதையின் ஆசிரியராக 20க்கும் மேற்பட்ட அத்தியாயங்களை வெளியிட்ட நீங்கள் ஏன் இன்னும் எழுத்து பிழைகளை சரி செய்ய முயற்சி செய்ய வில்லை???
  • அன்புள்ள ஆசிரியருக்கு..<br /><br />Chillzee யின் நீண்ட நாள் வாசகி நான். கதைகளை படிப்பதில் மிக்க ஆர்வம் உண்டு. தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று உண்டு. உங்கள் கதையையும் படிக்க முயற்சி செய்து வருகிறேன்.கதையில் அதிக அளவில் எழுத்துப்பிழைகள் இருப்பதால் கதை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடிந்து விடுகிறது. மன்னிக்கவும்.
  • wow super episode mam :clap: . Who is the new entry ? What is going to do next ? Eagerly waiting to know it in next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi mam.yaar ant ha puthiya aal endru therinthu kolla miga aavalaaga aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.