பார்த்துவி மிருத்துன் என்று எழுந்து அவனிடம் சென்றுவிட்டான் அவனைத் தொடர்ந்து நக்ஷ் கமல் சந்தீஷ் அனைவரும் சென்று விட்டனர்.
அவன் கையில் இருக்கும் கைபையை நக்ஷ் கேட்க அவனை முரைத்தவன் டேய் எங்கடா அவங்க கட்டாய கல்யாணம் மட்டும் தான் செய்து வச்சீங்கலா இல்லை எவனோ ஒரு வீனாபோனவனுக்கு கல்யாணம் செய்து வய்தீங்கலே அவனோடவே தொரத்தி விட்டீங்காளா?
இவர் சிகிச்சைக்கு சம்மதிக்காம மிரட்டுனா நீங்க எல்லாரும் ப்ரஷர் கொடுத்து இப்படி செய் வீங்களா?
பரமூ அண்ணா நான் உங்களை அவ்லோ வேகமா இதர்காகவா அனப்பினேன்.
கமல் அண்ணா நீங்க கூட அமைதியா இருதீங்களா என்று அனைவரையும் ஒரு வர வருத்தவன் தாத்தாவையும் விடவில்லை . அங்க அவங்கள தொரத்தினதும் உங்க நண்பரிடமும் அவங்க மனைவியிடமும் சொல்ல வந்துருக்கீங்கல தாத்தா?
அங்கிருந்த யார் சொல்வதையும் அவன் கேட்பதாக இல்லை. யார் குருக்க பேசியதும் அவன் காதில் விழுவதாக இல்லை.
யார் சொல்வதையும் அவன் கேட்க தயாராகவும் இல்லை.17 மணிநேர மனக்குமுரல் நிர்காமல் வர
என்னத் தப்பு செய்தாங்க அவங்க ஏன் இப்படி செஞ்சீங்க.
மிருத்துஞ்ஜேஷ் ... என்னப் பேசுர அவர் பெரியவர் இல்ல என்று ஈஷவர் குரல் கேட்டு தான் புலம்பலை நிறுத்தினான்
முதலில் அழுதவன்
ஓ.... நீயூம் இங்க தான் இருக்கியா? அவங்களுக்கு இவங்களாம் முடிவுக் கட்டின பிறகு தான் நீ இந்தியா வரனும்னு இருந்திருக்கு போல என்று அவன் இன்னும் என்ன என்ன பேசி இருப்பானோ தாத்தா தான் இடையில் பூந்து...
நீ யார தேடுரியோ அவ எங்கயும் போயிடல சமயல் அறையில் தான் இருக்கா போய் பாரு
கையில் பிடித்திருந்த அனைத்தையும் கீழேப் போட்டவன் மடமட என்று சமயல் அறைநோக்கி நடந்தான் ...
கணியிடம் எதையோ பற்றி பேசியபடி காய் நருக்கிக் கொண்டு இருந்தவளை வேகமாக சென்று பின்புரமாக கட்டிக் கொண்டான்.
அவன் கட்டிகொண்ட வேகமும் அழுத்தமும் இவளை பிரிய மாட்டேன் என்று அனைவருக்கும் சொன்னது.
( பௌவைக் கட்டிக் கொண்டு நிர்பவரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும் சான்சே இல்லங்க