தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 07 - Chillzee Story
“உன்னை பார்த்து மயங்கிப் போய் சம்மதம் சொன்னேன்னு வச்சுக்கோயேன்” – இனியவன்
“உங்க மனைவி எப்படி இருக்கனும்னு உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்திருக்கும்” – சுந்தரி.
அம்மா அவனிடம் பேசியது அறையை விட்டு வெளியே கேட்டிருக்கும் என்று இனியவன் அன்றே கெஸ் செய்திருந்தான். அதனால் சுந்தரியின் பேச்சு அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை.
“அது எல்லோருக்கும் இருக்குறது தானே. ஏன் நீ உன்னை கல்யாண செய்துக்குறவன் எப்படி இருக்கனும்னு எதுவும் யோசிக்கலையா?”
“---“
“அந்த துபாய் ஆசாமி மயக்கத்துல இருந்து இன்னும் நீ வெளியே வரலை போல இருக்கே?”
சுந்தரி தயக்கத்தை எல்லாம் தூக
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிஞ்சு போச்சு.. இனிமேல் அதைப் பத்தி பேசாம தூக்கிப் போட்ருவோம்.”
“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே?”
“அதுக்கு பதில் சொல்லி இப்போ என்ன ஆகப் போகுது?”