(Reading time: 5 - 10 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

“எனக்குத் தெரியனும்!”

“அவ்வளவு ஆர்வம் இருந்திருந்தா தாலி கட்டுறதுக்கு முன்னாடி என் கிட்ட வந்து கேட்டிருந்திருக்கனும். இப்போ கேட்டு என்ன செய்யப் போற?”

“நான்---- நான்---- அப்படி எல்லாம் கேட்குற நிலைமைலையா இருக்கேன்?”

“தப்பு, இருந்தேன்னு சொல்லு! அதான் கேட்க முடியலைல அதை அப்படியே விட்ரு! என்னை யாரும் உருட்டி, மிரட்டி உன்னை என் தலைல கட்டி வைக்கலை! போதுமா

...
This story is now available on Chillzee KiMo.
...

“அப்போ தூங்குவோமா மோகினி?”

“ம்ம்ம். அதுக்கு முன்னாடி எனக்காக ஒரு பாட்டு பாடுறீங்களா?”

“சுந்தரி நீயே என் மனைவி. உனக்கு இல்லாத பாட்டா? என்ன பாடலாம்”

Hmm, hmm

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.