தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ
“திரௌபதி அம்மன் துணை” என்னும் பெரிய வெள்ளை எழுத்துகள் பச்சைநிற போர்ட்டை நிரப்பி இருந்தது. அதை தன் தலையில் சுமந்தபடி தண்ணீர் லாரி கரடுமுரடான பாதையில் கற்பிணி பெண்ணைப் போல முக்கி முனகி வந்து நின்றது. லாரி டிரைவர் உடன் இருவர் இருந்தனர்.
பரத் மற்றும் கணேஷ் வள்ளி இருக்கும் பிளாட்டிற்கு சற்று அருகில் இருந்தபடி பேசுகையில் தண்ணீர் லாரி அவர்களை கடந்து உள்ளே சென்றது. வெளி வர பதினைந்து நிமிடமாவது ஆகும்.
பரத் அவசரமாய் உள்ளே செல்ல எத்தனிக்க அவனை கணேஷ் பின் தொடர்ந்தான் “நீ வராத” என்றான் பரத்
...
This story is now available on Chillzee KiMo.
...
என உள்ளே சென்ற பரத் லாரி டிரைவரிடம் கேட்டான் சுற்றிலும் நோட்டம்விட்டபடி.
“800 ரூபா” என டிரைவர் கண்மூடி சுவாரஸ்யமாய் உருட்டிய பேப்பரால் காதை குடைந்தபடி