தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு
திலகவதி எதையோ இழந்தாற் போல் இருந்தது கண்டு வருந்திய பெரியவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர்.
ராமநாதன் நல்லவனாக இருந்தாலும் மகளை இரண்டாம் தாரமாக கொடுப்பதா? அண்ணன் என்ன நினைப்பார்? என்று தில்லைநாயகமும், தம்பி ஏதாவது தவறாக எண்ணிவிடுவானோ? என்று பெரியவர் தெய்வநாயகமும் தயங்கிக் கொண்டே நாட்களை தள்ளிப் போட்டனர். மகளின் வருத்தம் தாளாமல்தான் அவர்கள் பேசி முடிவெடுக்க எண்ணியதே.
பேசியபின்தான் அடுத்தவரை நினைத்துத் தாங்கள் தயங்கியது தெரிய வந்தது.
"என்ன தில்லை? இரண்டாம் தாரம்னு நினைச்சு நாம அந்தப் பையனை ஒதுக்கி ... பிடித்திருக்கிறதா
This story is now available on Chillzee KiMo.
...
அவர் கேட்கவும் அவள் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் ஆவல்.
"உங்களுக்குப் பிடித்திருக்கிறதாப்பா?"