Page 9 of 10
நாயகம் சகோதரர்கள் இப்போது அவர்கள் சொத்தின் முழுப்பொறுப்பையும் அவனிடம் கொடுத்துவிட்டனர். அவன் ஒவ்வொரு நாளும் நடந்தவற்றை அவர்களிடம் சொல்லிவிடுவான். தொழிலில் பிரச்சினை என்றாலும் அவர்களிடம் கலந்து கொண்டு அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு நடத்தினான். வரவு செலவுக் கணக்கை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவான்.
அவர்கள் அதை எல்லாம் மறுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
களும் வந்துடுங்க மாப்பிள்ளை."
பதற்றத்துடன் தில்லைநாயகம் பேசினார்.
அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த போது அவர்கள் கலங்கி நின்றிருந்தனர்.
மருத்துவர் வந்தார்.