Page 5 of 10
செய்தார்கள்.
அப்போதுதான் அவன் ஒரு முடிவிற்கு வந்தான். இதுவரைக்கும் தான் மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும். இனி மகளுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் தாய் இருந்த வரைக்கும் ஏன் மறுமணம் செய்யச் சொன்னார் என்று அப்போது புரிந்தது. மகளுக்கு இந்த வயதில் தன்னைவிட ஒரு தாயின் அனுசரணை வேண்டும் என்று புரிந்து கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>அவர்களிடம் திலகவதி தங்கள் முடிவைப் பற்றி கூறினாள்.
"அப்பா. அவர் முதல்ல கண்மணியை அழைச்சுட்டு வரட்டும். அதன் பிறகு பேசிக்கலாம்."