Page 7 of 10
இருந்தாலும் திலகவதி அவளைக் கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் விடைபெற்றனர். தங்கள் காரிலேயே ஏறிப் போகச் சொன்னதற்கு அவன் மறுத்துவிட்டான். அவனுடைய சுயமரியாதை அவர்களுக்குப் பிடித்திருந்தது. கண்மணி சம்மதம் சொன்னால் மட்டும் தனக்கு இந்தத் திருமணம் நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு திலகவதி அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்த அலமேலுவின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன. அங்கே ஏற்கனவே சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து விளக்கேற்றப்பட்டிருந்தது.