Page 8 of 10
அதே ஆச்சர்யம் சமையல் அறைக்குள் நுழைந்த போதும் கிடைத்தது
அங்கே திலகவதி பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தாள். அலமேலுவைக் கண்டதும் சிரித்தாள்.
"என்னம்மா? காபி வேணுமா?" கேட்டவாறே கொண்டு வந்து கொடுத்த மகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்த அலமேலுவை அவள் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>." என்ற அழைப்புடன் வந்த கணவனை வரவேற்பதற்கு வந்த திலகவதியைக் கண்ட ராமநாதனுக்கு அன்பு பெருகியது. அவள் இப்போது அவனது குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள்.