(Reading time: 8 - 15 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 08 - Chillzee Story

னியவனுடைய கேள்விக்கு சுந்தரி உடனே பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.

“சொல்லு சுந்தரி” – விடாமல் கேட்டான் இனியவன்.

“இப்போ தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?”

இனியவன் சுந்தரியிடம் நெருங்கி அவள் இடுப்பை சுற்றி கையை போட்டுக் கொண்டான்.

சுந்தரி அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திகைப்பு, சிலிர்ப்பு, எதிர்ப்பு என்று மூன்று விதமான எண்ணங்கள் அவளுக்குள் பரவியது.

“இவ்வளவு நாள் நான் இதைக் கேட்கவே இல்லை பார்த்தீயா? இப்போ ஏன் கேட்குறேன் தெரியுமா?”

சுந்தரி பதில் சொல்லும் நிலைமையில் இல்லையே. வாயை மூடிக் மொண்டு மெளனமாக இருந்தாள்.

இனியவனே பேசினான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

போ, ஊருல ஒரு மோகினியை பார்ப்பேன், அவளையே கல்யாணம் செய்துப்பேன்னு நினைக்கவே இல்லை. இப்போ யோசிச்சா எல்லாம் ப்ரீ-பிளான்ட்ன்னு தோணுது. உனக்கு என்ன தோணுது?”

“எனக்கு, சொல்ல தெரியலை”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.