(Reading time: 9 - 18 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 26 - ஆதி [பிந்து வினோத்]

மாம்... ஆகாஷ் சார்... அப்புறம்... நான்... பெங்களூரு போறேன்... சார்...”

தட்டுத் தடுமாறி, குரலை இயல்பாக வைத்துக் கொண்டு சொல்ல வந்ததை சொன்னாள் சினேகா.

“பெங்களூரா? எதுக்கு சினேகா?”

கடந்துப் போன ஒரு வாரத்தில் அவள் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் நடந்து இருந்தன... அதில் இந்த பெங்களூரு இட மாற்றமும் ஒன்று...

ஆகாஷை விட்டு தூரமாக சென்று விட வேண்டும் என்பதற்காக வேறு இடங்களில் வேலைக்கு விண்ணப்பதிருந்தாள் சினேகா. புனேவில் இருக்கும் ஒரு கம்பெனியில் அவளுக்கு வேலையும் கிடைத்திருந்தது... எப்போது அவள் வேலையில் வந்து சேர முடியும் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ற வருத்தம்...

“ஓகே ஆகாஷ் சார், நான் போய் வேலையை ஸ்டார்ட் செய்றேன்...”

“ஷுயர் சினேகா...”

அவனுக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய இடத்திற்கு திரும்பிய சினேகாவின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.