(Reading time: 9 - 18 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

கண்கள் கரித்துக் கொண்டு வந்தது...

அடுத்து வரும் நாட்கள் மிகுந்த வலி நிறைந்ததாக இருக்கப் போகிறது என்பது அவளுக்குப் புரிந்தது...

அவள் ஆகாஷை மட்டும் அல்லாமல் மஹாலக்ஷ்மியையும் பிரிந்து தான் பெங்களூரு போகப் போகிறாள்...

ஆகாஷை பிரிந்து செல்வது வருத்தம் என்றால், மகாலக்ஷ்மியின் விஷயத்தில் சந்தோஷம் தான்...

பார்வதிக்கு நினைவு திரும்பியப் போது பிரேம், ம

...
This story is now available on Chillzee KiMo.
...

..

“சினேகா, இதுக்கு மேல நாம இருக்கனும்னு இல்லைன்னு நினைக்கிறேன்... நாம கிளம்புவோமா??”

மகாலட்சுமி கேட்கவும் சினேகா பிரேமை பார்த்தாள்... அவன் அவளிடமே நேராக கெஞ்சினான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.