(Reading time: 22 - 43 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 17 - பிரேமா சுப்பையா

குட் நைட் அண்ணி” என்று சொல்லிவிட்டு வினோ வெளியே சென்று விட ...அவன் உறங்க படுத்து கொண்டான்.

"பாலா ..." என்று அழைத்தாள் பொன்னி.

"என்ன?” என்பது போல் அவன் இவளை பார்க்க ... “எனக்கு பெட் ல படுத்தா தான் தூக்கம் வரும்” என்று சொன்னாள் அவள்.

“படு” என்றான் கூலாக ... 

“உதை வாங்காத பாலா ...நீ கீழ படு..” என்று அவள் சொல்ல ..

"என்னது ..நான் கீழ படுக்கணுமா ...? அதுக்கு வேற ஆளை பாரு ..பெட் வேணும்னா என் பக்கத்துல படு ....இல்ல கீழ படு” என்று கீழிறங்கிய குரலில் சொல்ல

“நீ சாதாரணமா இந்த வார்த்தையை சொன்னாலே எனக்கு கோபம் வரும் இதுல ஹஸ்கி வாய்ஸ் வேற” என்றவள் ...

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு, எந்திரி” என்று எழுப்பினான்.

“ம்”  ...டிஸ்டர்ப் பண்ணாத மா ....தூங்குறேன் இல்ல ..”என்று அவள் சொல்ல

இன்னும் கடுப்பு அவனுள் ... “கல்யாணம் ஆகி நாலு நாள் ஆச்சு இன்னும் என்ன அம்மா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.