Page 3 of 4
சொன்னா உடனே நம்புவாங்க.” என்றான் கணேஷ்.
ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் இயலாமல் தலையை ஆட்டி வைத்தாள். முன்னமே கணேஷிற்கு அத்தனையும் பரத் கூறியிருந்ததால் அவன் எதுவும் கேட்கவில்லை.
கணேஷ் தங்கி இருக்கும் மான்ஷனில் ஞாயிறுகள் பெரும்பாலும் காலியாக இருக்கும். அங்கு வசிப்பவர்கள் ஊர்சுற்றி வெளியே சாப்பிடவே பெரும்பாலும் விருப்பபட்டார்கள்< ... n>அக்காக்கு கொடுங்க
This story is now available on Chillzee KiMo.
...