(Reading time: 12 - 23 minutes)
Pottu vaitha oru vatta nila

“மஞ்சு...” என்று அழைத்தப் படி அவள் கதவை தட்ட... அடுத்த நொடியே கதவைத் திறந்தாள் மஞ்சு...

வருத்தம் தோய்ந்த முகத்துடன் இருந்த அக்காவைப் பார்த்த உடனேயே, சாதானவின் துடுக்குத்தனம் தானாக வெளியே வந்தது...

“எனக்குத் தெரியும் மஞ்சு... உனக்கு தூக்கம் வராதுன்னு... உன்னைப் போல கெட்டவங்களுக்கு எல்லாம் அப்படி தான்... தூக்கம் வரவே வராது...”

கடுப்புடன் தங்கையைப் பார

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த தங்கையைப் பார்த்து முறைத்தாள்!

“ஹேய் இந்த முறைப்பு எல்லாம் என்னை ஒன்னும் செய்யாது... என் கவலை எல்லாம் உன்னைப் பத்தி தான்... ஏர்போர்ட் போனப்போ இருந்ததுக்கு இப்போ ஒரு நாலு அஞ்சு இன்ச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.