Page 1 of 32
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 04 - சசிரேகா
சென்னை
காலை மணி 7
சீதா மகாலட்சுமியின் செல்போன் அலறியது. செந்தில்மாறன்நம்பி தந்த பதக்கத்தை பொக்கிஷம் போல எண்ணி இரு உள்ளங்கையிலும் பத்திரமாக வைத்துக் கொண்டு குழந்தையை போல உறங்கிக் கொண்டிருந்தவளின் தூக்கம் கலைந்தது
”ப்ச் யாரு” என முனகியபடியே கண்கள் திறவாமல் கைகளால் தன்னைச் சுற்றியிருந்த இடங்களை தடவிப் பார்த்து செல்போனை கண்டுபிடித்து அதை ஆன் செய்து காதில் வைக்க மறுபக்கம்
”சீதா” என்ற அதிகார குரல் அந்த குரலைக்கேட்டதும் சர்வ நா ... ன் வேலை முடியலையே
This story is now available on Chillzee KiMo.
...