Page 32 of 32
பேசறேன்” என சொல்ல அடுத்த நொடி சீதா பேசினாள்
”மாமா” என்றாள் குரல் தழுதழுக்க
”என்னாச்சி சீதா எதுக்கு அழற நான் உன்னை எதுவும் சொல்லலையே”
”ஊருக்கு போனதும் என்னை மறந்துட்டீங்கள்ல மாமா”
”உனக்காக நான் அங்கயே இருக்கலாம்னு நினைச்சேன் நீதானே ஊருக்கு போ போன்னு விரட்டின” <
...
This story is now available on Chillzee KiMo.
...