Page 31 of 32
ஏன் என்னை மறந்துட்டீங்களா மாமா இது அநியாயம் மாமா” என படபடவென பொரிந்து தள்ளினாள் சீதா,
அவளின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே பதில் பேசாமல் இருந்தவனின் அறை வாசலில் வந்து நின்றாள் கௌரி கையில் டீயுடன் எதேச்சையாக அவளைக் கண்டதும் உள்ளே வருமாறு கையால் சைகை செய்ய அவளும் உள்ளே வந்தாள்.
”மாமா டீ” என்றாள் கௌரி வெட்கச்சிரிப்புடன் அதை வெகுவ ... ப்புறம் என்னாச்சின்னு தெரியலை அழ ஆரம்பிச்சிட்டா என்னால அவளை சமாதானம் செய்ய முடியலை செந்திலு
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா நான் எதுவும் சொல்லலையே அக்கா எங்க அவள்கிட்ட போன் கொடுங்க நான்