Page 24 of 32
வியந்தார்கள் அவனிடம் சென்று விசாரித்தால் ஒன்றுமில்லை என்ற பதில் வந்த காரணத்தால் அவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இப்படியே 3 நாட்கள் கடந்த நிலையில் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய செந்தில்மாறன் நேராக முற்றத்திற்கு வந்து நின்றான்.
அந்நேரம் அவனது தாய்மாமன் அழகப்பன் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் அதில் கௌரியும் இருக்கவே அவளைக்கண்டு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் முன்னாடி நிக்க கூச்சமா இருக்கு”
”இப்படியிருந்தா எப்படிடி, அவனே உன்னை விட்டுடுவான் போல இருக்கே” என மேகலா சொல்ல அதற்கு அழகப்பனோ