Page 23 of 32
அவன் இல்லாத 2 நாள் பொழுது கூட அங்கிருப்பவர்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாக நினைக்கத் தோன்றியது அவன் இருந்தவரை பெரிதாக தெரியவில்லை, அவன் சென்றதும் அவர்களுக்கு ஒரு கை இல்லாமல் போனது போல் உணர்ந்தார்கள். இப்போது அவன் வரவும் மகிழ்ந்தேப் போனார்கள் அதிலும் தாத்தா நம்பியப்பன்நம்பிதான் முதலில் மகிழ்ந்து போனார்
”வாடா செந்தில் வா ... மே அவனை வாட்டி வதைத்தது
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் எண்ணங்கள் தன்னை விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். அவனின் செயல்பாடுகளைக்கண்ட அனைவரும்