தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 16 - பிந்து வினோத்
“நிருவோட ஜாலியா டைம் ஸ்பென்ட் செய்யலாம்னு பார்த்தா, என்னம்மா இப்படி அவங்க அம்மா, அப்பாவையும் வர வச்சுட்டீங்க?”
மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்ப்ரஸின் சைட் பெர்த்தில் உட்கார்ந்து சாரதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் விஜய்.
“ரொம்ப புலம்பாதேப்பா. ஏதோ எனக்காக தான் அவளை உன் கண்ணுல படுற மாதிரி அனுப்பவாவது செஞ்சிருக்காங்க. வாயை மூடிட்டு அமைதியா இருக்க வழியைப் பாரு!”
“உங்க யார் கிட்டேயும் சொல்லாம வேலை விஷயமா போறேன்னுபொய் சொல்லிட்டு நிருவோட ஜாலியா ட்ரிப் போயிருந்திருக்கனும்!!! உங்க கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு நிக்குறதால தானே இப்படி செய்றீங்க? நல்லப்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
இப்போது ரோஹினியை விட்டு விட்டு தோழிகள் இருவரும் மும்முரமாக கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்...
அதனால் ரோஹினிக்கு போர் அடித்து விடவில்லை என்பது அவளைப் பார்த்தாலே தெரிந்தது!