தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 16 - சசிரேகா
சின்னதம்பி சாகரிகாவிற்காக புத்தம் புது புடவையை வாங்க திருச்சிக்குச் சென்றான் வண்டியில்லாத காரணத்தால் ரங்கன் வேலைக்கு செல்லாமல் மிர்ணாளினி என்ன செய்கிறாள் என நோட்டம் விட்டான் அவளோ கடும் கோபத்திலும் ரங்கனுக்கு டிபன் செய்துக் கொண்டிருந்தாள். அவளின் கடமை உணர்ச்சியைக்கண்டு மெய் சிலிர்த்த ரங்கனோ அவளை தன் வழிக்கு கொண்டு வர புதிதாக ஒரு திட்டத்தை மனதில் உருவாக்கினான்
”மிர்ணாளினியை கெஞ்சிக்கிட்டே இருந்தா மிஞ்சி போறா அதே நாம அவளை வெறுப்பேத்தினா கிட்ட வர்றா அவள் மனசுல நான் இருக்கேன் அதை சொல்ல ரொம்பவே பிகு பண்றா, கேட்டா நான் செஞ்ச உதவிக்கு நன்றிக்கடன்னு வசனம் பேசுவா, ... லாம்ல
This story is now available on Chillzee KiMo.
...
”வேலைக்காரியோட ஃப்ரெண்ட் எங்க இருக்கனுமோ அங்கதான் இருக்கனும்னு சொல்லுங்க பாட்டி” என மிர்ணாளினி பேச ரங்கனுக்கு பற்றிக் கொண்டு வந்தது ஆனாலும் அவள்