Page 3 of 23
போய் சாகரிகாவை பார்க்கனும் அதான் முக்கியம்” என நினைத்தபடியே அவசரமாக அன்னம்மா வீட்டிற்கு சென்றான் ரங்கன்.
அங்கு சாகரிகா பேசும் பெங்காலி மொழி புரியாமல் அன்னம்மா தடுமாற அந்நேரம் ரங்கன் வந்ததால் நிம்மதியானார் அன்னம்மா
”சின்னய்யா இந்த பொண்ணு பேசறதே எனக்கு புரியலை” என புலம்ப அவனோ
”நான் பேசிக்கிறேன் அன்னம்மா ... ளோதான்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப நான் சொல்றேன் இன்னிக்கு காலையில என்னாச்சின்னா” என ஆரம்பித்தவன் காலையில் அவள் காபி கொடுக்க வந்த போது ரோஹித் பற்றி தான் சொன்னதற்கு தன் மீது