(Reading time: 10 - 19 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

நீங்கள் அழைத்தவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருப்பதால் காத்திருக்கவும் என்று பதில் வரவும் கோபமும் எரிச்சலும் அவனை தொத்திக்கண்டது. 

அந்த கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்தான். காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் டோரை ஓங்கி சாத்தியதால் ஏற்பட்ட சத்தத்தில் வெளியே வந்த ஜோதி, 

தம்பி, என்னாச்சு டா ஏன் இவ்வளவு கோபம் 

சாரிம்மா ஒ

...
This story is now available on Chillzee KiMo.
...

. இந்த சொத்துகளை அடைய பல வருஷமா முயற்சி பண்றோம். அந்த கருணாகரன் அதான் ரித்திக் அப்பனை கொலை பண்ணி அந்த சொத்துகளை அடைய முயற்சி பண்ணினோம். அவன் செத்தது தான் மிச்சம், சொத்து கிடைக்கல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.