Page 1 of 2
தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்
“நந்தினி கிட்ட கல்யாணம் பத்தி பேசினீங்களா அண்ணி? அவ சம்மதிச்சிட்டாளா?”
எஸ்.கே வின் கண்களில் மின்னிய ஆர்வம் அஸ்வினியை தயங்க வைத்தது.
அவளுடைய அந்த தயக்கமே எஸ்.கே விற்கான பதிலை சொல்லாமல் சொன்னது.
நந்தினி சம்மதித்திருந்தால் சந்தோஷம் பொங்க இந்நேரம் அண்ணியே ஸ்வீட்டுடன் அவன் முன் நின்றிருப்பார்களே!
புரிந்துக் கொண்டவனாக,
“அவ ஒத்துக்கலைல! எனக்குத் தெரியும். அவளுக்கு ஹெட் வெயிட் ஜாஸ்தி! க்ர்ர்ரர்ர்ர்..”
எஸ்.கே வின் முகம் போனப் போக்கைப் பார்த்து அஸ்வினிக்கு சிரிப் ... ல், திருமணம் என்றெல்லாம் யோசிக்க வைத்து இப்படி அவனை அரைப் பைத்தியமாக்கி விட்டாளே...!!!
This story is now available on Chillzee KiMo.
...
நந்தினி....
அவள் பெயரை நினைத்தாலே இனிப்பாக தான் இருந்தது!