(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ

ன்ன சொல்ற மாலதி?தேவேஸ்வரா? தேவா அவர் என்ன பண்ணாறு என ரதி புரியாமல் கேட்க ஏன் இது பத்தி உனக்கு எதுவும் தெரியாத மாரி கேக்குற ஓ யாருக்கு தெரியும் அந்த தேவேஸ்வர் நடந்தத மறைச்சு வேற எதாவுது புது கதைய கூட கட்டி விட்டுருப்பான் உன்கிட்ட... சரி விஷயத்துக்கு வறேன் 15 வருஷத்துக்கு முன்னாடி சாரவும் விஷ்வாவும் எவளோ கிலோஸ் பிரின்ட்ஸ் சா இருந்தாங்கன்னு உணக்கெ நல்லா தெரியும் எங்க போனாலும் ஒண்ணா போறது என்ன வங்குனாலும் அவங்க ரெண்டு பேரும் ஒரே மாரி வாங்குறது ஷேர் பண்ணிக்குறது ஒண்ணா விளையாடுறது சப்புடுறதுன்னு இதெல்லாம் சின்ன வயசு பசங்க பக்கத்து பக்கத்துல இருந்தா பண்ற இயல்பான விஷயம் தான் ஆனா இதுல என் பையன் விஷ்வா கொஞ்சம் எல்லைய மீறி போய் சாரவ காதலிக்க அரம்பிச்சிட்டான் இளமை பருவம் சின்ன பையன் எல்லாருக்கும் வர சைல்ட் ஹூட் லவ் பஸ்ட் கரஷ்ன்னு சொல்லுவாங்கள அது என் விஷ்வாக்கும் வந்துச்சு ஆனா சாராக்கு விஷ்வா மேல இருந்தது வெறும் பிரெய்ண்ட்ஷிப் தான் காதல் இல்ல இதெல்லாம் அப்ப எனக்கு தெரியாது அவங்க நல்லா பிரின்ட்ஸ்சா தான் இருக்கங்கன்னு நம்ம ரெண்டு பேரும் நினைச்சிட்டு இருந்தோம் அப்பதான் ஒரு நாள் நான் வெளிய பொய்டு வரும் மோது விஷ்வா அம்மா ..அம்மான்னு... கடும் ஜொறதுல பெட்ல படுத்துட்டு குளிர்ல நடுங்கிட்டு  இருந்தான்  என்னாச்சு ஏதாச்சுன்னு நான் பயந்துட்டு விஷ்வா  தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போனேன் டாக்டர் ட்ரிட்மெண்ட் பண்ணக்கப்பரம் தான் நான் அவன் கிட்ட கேட்டன் என்னாச்சு விஷ்வா திடீர்னு உனக்கு எப்படி இவளோ ஜொரம் வந்துச்சு ஐஸ் கிரீம் கூல் ட்ரிங்க் எதாவுது சாப்டியா இல்ல யாராச்சும் உன்ன பயமுறுத்துநாங்களா எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட மறக்காம சொல்லு டான்னு நான் விஷ்வா கிட்ட கேட்டதுதுக்கு அது வந்துமா நான் சாரா வீட்டுக்கு அவள பாக்க போயிருந்தேன் அப்ப அவளுக்காக ஸ்விம்மிங் பூல் கிட்ட வைட் பண்ணிட்டு இருந்தன் மற்றும் அப்ப தெரியமா கீழ தவறி தண்ணில விழுந்துட்டேன் மா மூச்சு விட முடியாம கஷ்ட பட்டுட்டு இருந்தன் மா அப்ப தேவேஸ்வர் அன்கள் வந்து தான் என்ன சேவ் பண்ணாரு மா அதுக்கப்புறம்  என்ன நடத்துச்சுன்னு தெரியல மா நீங்க வந்து என்ன எழுப்பும் மோது தான் நான் வீட்ல இருக்கேன்னு தெரிஞ்சுது மா என விஷ்வா சொல்ல ஓ மைகாட்... என்ன சொல்ர விஷ்வா உனக்கு தான் ஸ்விம்மிங் தெரியாதே கொஞ்சம் கேர் புல்லா இருக்க வேணாம் நீ எதுக்கு அடிக்கடி சாரா வீட்டுக்கு போற அதுவும் ஹாலுக்கு போகாம எதுக்கு பூல் கிட்ட வைட் பண்ண நல்ல வேல தேவேஸ்வர் வந்து உன்ன காப்பத்துனாரு இல்லனா உனக்கு என்ன ஆயிருக்கும் நினைச்சு பாக்கவே முடியல என அவன் தலையை தடவி கொண்டே மாலதி பெரு மூச்சு விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.