(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பொன்னம்மா எல்லா செடிக்கும் டெய்லி ஒழுங்கா மறக்காம தண்ணி ஊத்துரல ஏன்னா ஐயா இன்னிக்கு ஊர்ல இருந்து சாய்ங்காலம் வீட்டுக்கு வந்துருவாரு எதா ஒரு செடி காஞ்சி போய் கடந்தாலும் அவளதான்  உன் சீட்ட கிளிச்சி வேலைய விட்டு அனுப்பிடுவாறு உனக்கு தான் தெரியும்ல அவர் மரம் செடி கொடி தோட்டம்னா எவளோ பிரியம்னு என மாலதி வேலைக்காரி பொன்னமாவிடம் சொல்லி கொண்டிருக்க ஆன் ஆன்  தெரியும்மா நம்ம ஐயாவ பத்தி அதெலாம் மறக்காம ஊத்திட்டு தான் இருக்கேன் நீங்க எங்க இம்புட்டு வேகமா கிளம்புறீங்க நான் நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த பத்தி சொல்ல வந்தேன் மா என அவள் சொல்ல சரி எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம் நான் முதல்ல நான் முதல்ல ரதி வீட்டுக்கு போய் தேவேஸ்வர பாத்து தேன்க்ஸ் சொல்லனும் நேத்து நம்ம விஷ்வா தண்ணீல விழுந்துட்டான் அவர் தான் காப்பாத்திருகாரு என மாலதி கூற இத எங்க போயி சொல்லுறது சாமி இவகளே தள்ளி விடுவாகலாம் பிரவு இவகளே விழுந்து காப்பாத்துவகளாம் நல்லா இருக்கு இவக கூத்து என கன்னத்தில் கையை வைத்து கொண்டு பொன்னம்மா சொல்ல என்ன ஒளறுற பொன்னம்மா நான் கிளம்புறன் நீ விஷ்வாவ பத்திரமா பாத்துகோ நான் சீக்கிரம் வந்துறேன் என மாலதி சொல்லி விட்டு கிளம்ப கொஞ்சம் நில்லுங்க மா இப்ப எதுக்கு காலுல சுடு தண்ணிய ஊத்துன மாதிரி பதறுறீய போங்க போங்க போய் அந்த தேவேஸ்வர் கிட்ட போய் கேளுங்க எதுக்கு என் மவன தண்ணில பிடிச்சி தள்ளி விட்டீங்கன்னு அத விட்டு புட்டு தேவ இல்லம்மா என்ன வையாதீக என பொன்னம்மா சொல்ல அதை கேட்டு கிளம்பிய மாலதி திரும்பி வந்தாள். என்ன பொன்னம்மா சொல்ற தேவேஸ்வர் விஷ்வாவ தள்ளி விட்டாரா என்ன புது கதையல்லாம் சொல்ற என அவள் கேட்க அடங்கப்பா சாமி என்ன இப்படி கதன்னு சொல்லிப்புடீங்க சரிம்மா நான் சொன்னத கதையாவே இருக்கட்டும் ஆனா இது நெசமான கத அது என்னன்னா... மொட்ட மாடில இருக்க செடிகளுக்கு தண்ணி ஊத்த போயிருந்தேன் வழக்கம் போல அப்ப நம்ம விசுவா தம்பி கையில ஒரு காகிகத்தையும் ஒத்த ரோசவையும் வெச்சிக்கிட்டு தண்ணி நிரம்பி இருந்த கொலதாண்ட நின்னிக்கிட்டு இருந்துச்சு அப்ப திடீர்ன்னு ஒரு சத்தம் நான் எட்டி பாத்த போது நம்ம தம்பி தண்ணில விழுந்து நீந்த முடியாம தவிச்சுட்டு இருந்துச்சு அத ரசிச்சி ரசிச்சி உத்து பாத்துகிட்டு இருந்தாரு அந்த தேவேஸ்வரு அப்ப தான் எனக்கு புரிஞ்சுது அவதான் தம்பிய தள்ளி விட்டுட்டு வேடிக்கையும் பாக்குறதுன்னு நான் பதறிய அடிச்சிட்டு தம்பிய காப்பதுலானு கீழ ஓடி போய் கதவ தொறந்தா அந்த தேவேஸ்வரு நம்ம தம்பிய தூக்கிட்டு வந்து நம்ம வீட்டுக்கு வெளிய நின்னாரு பிரவு நான் தம்பிய வாங்கிட்டு துணியெல்லாம் மாத்தி படுக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.