(Reading time: 35 - 69 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 04 - சசிரேகா

விடிந்தது.

வைஷ்ணவிக்கு இன்று பிறந்த நாள்.

அதை கூட வைஷு மறந்துவிட்டு ஆதிநாதன் வரவிற்காக விரைவாகவே எழுந்து குளித்து ரெடியாகி ஆதிக்காக செய்ய நினைத்த இனிப்பு ஒன்றை செய்துக் கொண்டிருக்க அவளின் ஆர்வத்தைக்கண்ட வள்ளியோ

”அடடே பரவாயில்லையே பிறந்த நாள் அதுவுமா நீயே ஸ்வீட் செய்ற” என சொல்ல வைஷு வியந்தாள்

”பிறந்தநாளா” என அதிர்ச்சியாக கேட்க

”என்ன வைஷு, மறந்துட்டியா இன்னிக்கு உன் பிறந்தநாள்மா நேத்து நாங்க லேட்டா வந்ததுக்கு காரணமே உனக்காக பர்த்டே கேக் வாங்கி வரத்தான் வா வா கேக் கட் பண்ணுவ வா” என அவளது தந்தை அழைக்க அவளுக்கு அனைத்துமே ஆச்சர்யமாக இருந்தது

”இந்நே

...
This story is now available on Chillzee KiMo.
...

குப்பா”

”இதை போட்டுக்கிட்டு வா நாம கோயிலுக்கு போய் வரலாம்”

”இப்பவா”

”ஆமாம்”

”ஆனா அப்பா இப்ப வேணாம் அவரு வீட்டுக்கு வரேன்னு சொன்னாரே”

”எவரும்மா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.