Page 4 of 21
”என்னம்மா என்னாச்சி எங்க போறே” என கேட்க அதற்கு அவர் அமைதியாக
”இருடி வரேன் எங்க ஊர் பயலுக மாதிரி தெரியறாங்க, இரு சித்த எட்டி பார்த்துட்டு வாரேன்” என கூறிவிட்டு விறுவிறுவென எதிர் திசையில் நடந்து சென்றார். அவர் செல்வதை பார்த்த வைஷ்ணவியோ
”அப்பா என்னாச்சி அம்மாவுக்கு” என தன் தந்தையிடம் கேட்க அவரோ சலிப்புடன்
”அவள் அப்படிதான் தன்னை தேடி பிறந்த வீட்லயிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கப்பாவோட பிறந்த 3 பேரும் ஒரே வீட்ல கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாங்களாமே உண்மையாப்பா” என ஆர்வமாக கேட்டாள் வைஷு
வள்ளி ஏற்கனவே அவளிடம் நடந்த கதை சொல்லியிருந்தாலும் தந்தையின் பக்கம் இருக்கும்