Page 2 of 21
”அதான்பா நான் சொன்னேனே மதுரைக்காரரு ஒருத்தரு வீட்டுக்கு வரார்ன்னு”
”ஓ அதுவா இப்பதானே பொழுது விடிஞ்சிருக்கு, அவர் எப்ப வருவாரோ தெரியலையே வந்தாலும் பாட்டிகிட்ட சொல்லிட்டு போய் வரலாம், இங்கதானே கோயில் இருக்கு வா வா போய் வந்துடலாம்”
”ஆனா அவர் வந்துடுவாருப்பா”
”அவர் வர்றதுக்குள்ள வந்துடலாம், வந்தா என்ன பாட்டி அவரை இங்க உட்கார வைப்பாங்க நீ கவலையேப்படாத சர
...
This story is now available on Chillzee KiMo.
...
யலை எல்லா பயலுகளும் என்னை ஏய்க்கறாங்க ஒருத்தனும் என்னைப் பார்த்து பயப்படல”
”அதுக்கு”
”அண்ணா நான் வந்துட்டேன் எங்க இருக்க சொல்லு நான் வரேன்” என சொல்ல நொந்துப் போன ஆதியோ