Page 9 of 21
”அப்படி சொல்லாதடா என்னோட அண்ணா, அண்ணி இருக்காங்க அப்பா, அம்மா இருக்காங்க அவங்களை யார் பத்திரமா பாத்துக்கறது சொல்லு”
”போங்கத்த நீ எப்பவுமே அடுத்தவங்களுக்காவே யோசிச்சி உன் வாழ்க்கைய கெடுத்துக்கிற” என்றான் சலிப்புடன் அதற்கு அவளும் சிரித்துவிட்டு
”டேய் விடுடா நான் இவ்ளோதான் ஆமா எதுக்கு இந்த ஊருக்கு வந்த என்னைப் பார்க்கவா”
”நீ இங்க இருக்கற விசயம் எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளி காட்டிய இடத்தில் சிதம்பரமும் வைஷ்ணவியும் வந்து கொண்டிருந்தனர்.
அன்று வைஷ்ணவி புது பட்டுப்பாவாடை தாவணியில் தேவதை போல் இருந்தாள் அவளைக் கண்டதும் ஆதிக்கு ஆச்சர்யமாக இருந்தது