Page 8 of 21
”அத்தை அது உங்கப்பா பண்ற ரவுசு, நீ அனுப்புற லெட்டரெல்லாம் திருப்பி அனுப்புது, நீ நேரா வீட்டுக்கு வா இப்பவே உன்னை கூட்டிட்டு போறேன், யார் என்ன சொல்றாய்ங்கன்னு நானும் ஒரு கை பார்க்கறேன்” என ரோஷமாக மீசையை முறுக்கியபடியே கேட்க அதற்கு வள்ளி பயந்து
”வேணாம்டா ஆதி பிரச்சனை எதுக்கு வேணாம்”
”இத்தனை வருஷமா எங்களை பார்க்காம பிரிஞ்சி எப்படி இருந்த அத்தை” என தன் கண்ணீரை
...
This story is now available on Chillzee KiMo.
...
துடறேன் அத்தை, நான் மதுரைக்கு போகல அங்க யாருமே எனக்காக இல்லை, யாருக்குமே நான் தேவையும் படலை எனக்கு திறமையிருக்கு இங்கயே ஏதாவது வியாபாரம் செஞ்சிக்கிறேன் உன்கூடவே இருந்துக்கிறேன் அத்தை”