வழில கார நிறுத்தி காபி ஷாப்ல காபி வாங்கி தரவா மா என ட்ரைவர் கேட்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ ஒழுங்கா கான்சென்ட்ராட் பண்ணி வண்டிய ஓட்டு இந்த மேரி இன்னிக்கு என்ன சமச்சிருக்கான்னு தெரியல சரி கேக்கலாம் மென கால் செய்தால் ரதி ட்ரிங் ட்ரிங் என போன் பத்து நிமிடமாக அடித்து கொண்டிருந்தது ஆனால் காலை யாரும் அட்டெண்ட் செய்ய வில்லை ஹலோ யாரது சொல்லுங்க மேடம் வெளிய போயிருங்காங்க உங்களுக்கு என்ன வேணும் என மேரி ஒரு வழியாக போனை எடுத்து கேட்க ஏ... மேரி நான் ரதி தான் பேசுறன் ஏன் போன் எடுக்க இவ்வளவு நேரம் அப்படி எங்க போன வீட்ல வேற வேலைகாரங்க யாரும் இல்லையா என ரதி கோவமாக கேட்க ஐயோ அம்மா எல்லாரும் ஒவ்வொரு வேலையா பாத்துட்டு இருக்கோம் இவளே பெரிய வீட்ட சுத்தமா தொடச்சி கிடச்சி கழுவுறதுக்குள்ள ஒரு நாளே போய்டுதும்மா இதுல சமைகனும் செடிக்கு தண்ணி ஊதனும் துணிய தொவச்சி ஐயன் பண்ணனும் விருந்தாலிங்க யாரவுது வந்தா அவங்களுக்கு ஸ்பெசலா சமைகனும் இவளோ இருக்குமா நீங்க என்னன்னா நாங்க என்னவோ சாப்டு சாப்டு கொரட்ட விட்டு தூங்குற மாரி சொல்லொடீங்களே மா என மேரி அசட்டுத்தனமாக சொல்ல சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் இன்னிக்கு பெப்பேர் சிக்கணும் கீ ரைசும் செஞ்சி வைக்க சொன்னனே செஞ்சி வெச்சியா என ரதி கேட்க ஐயோ மா அது வந்து மா நான் மறந்தே போய்ட்டன் மா ஐயா இன்னிக்கு கெஸ்ட் யாரோ வராங்கன்னு சொன்னாரு அதனால மட்டன் பிரியாணியும் காட ப்ரையும் பண்ண சொன்னரும்மா அதான் பண்ணிருக்கேன் மா என மேரி சொல்ல நான் நினைச்ச மாரி எதுவும் நடக்காது ஷிட் உனக்கு வேற இப்பெல்லாம் இந்த நியாபக மறதி வேற வந்துருச்சு இனி நீ என்னவெல்லாம் மறக்க போறியோ என ரதி சொல்லி கொண்டிருக்க ஐயோ அம்மா அடுப்புல பால வெச்சிட்டு வந்தன் மா போன் பேசுனதுல அப்படியே மறந்துட்டேன் நான் போய் பாக்குறேன் மா வந்து பேசுறேன் என ஆர்வ கோலாரில் டெலிபோன் ரிஸிவரை மேஜை மேல் அப்படியே வைத்து விட்டு ஓட ப்பா.... இவள என்ன தான் பண்றதோ யார் அந்த கெஸ்ட் தேவ் யார இருக்கும் மாலதி சொன்னத நம்பலாமா வேணாமென இப்படி பல கேள்வியுடன் ரதியின் மனது குழப்பத்துடன் தவித்து கொண்டிருந்தது.
வா மூர்த்தி வா ரொம்ப நாளாச்சு நம்ம மீட் பண்ணி இன்னிக்கு தான் அதுக்கு சந்தர்ப்பம் கடைச்சிருக்கு என தேவேஸ்வர் கமிஷ்னர் மூர்த்தியை தன் அறைக்குள் அழைத்து வந்து கதவை மூடினான்.என்ன சார் இப்படியாய்டுச்சு தங்க வேலு சாரும் போயிட்டாரு டாக்டரும் போய்ட்டாரு இனி நாம எப்படி பிசினஸ் பண்றது நம்ம பார்ட்னெஸ்லாம் இப்படி ஆயிட்டாங்களே சார் என் கமிஷனர் மூர்த்தி புலம்ப அதெல்லாம் எனக்கு இப்ப அவசரமா