Page 2 of 3
நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
ஒலியளவை குறைத்துக் கொண்டு மெதுவாக பாடினாள் சுந்தரி.
“என்ன பாட சொன்னா வாயை மட்டும் அசைக்குற? ஒன்னுமே கேட்க மாட்டேங்குது”
“உங்க காது
...
This story is now available on Chillzee KiMo.
...
>“இனியா, என்னடா செய்த? சுந்தரி ஊரு பொண்ணுடா. அப்பாவி. அவளை பயமுறுத்தாதே”
என்ன சத்தம் என்றே புரியாமல் காதுகளை மூடி வைத்திருந்த சுந்தரி ஜெயஸ்ரீ சொன்னது கேட்டு பாவமாக விழித்தாள்.