Page 2 of 4
நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை என்ற அப்துல் கலாமின் பொன் மொழி அவளின் நினைவுக்கு வந்தது.
வெற்றி செய்த உதவிகளுக்கு மனைவியாக நடித்து ஈடுக்கட்டியாகி விட்டது. இதற்கு மேல் அவளால் நடிக்க முடியாது.
அந்த அவனுடைய அமுதினி தான் வந்து விட்டாளே. இனிமேல் அவன் ஏன் அவளை நடிக்க சொல்லிக் கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ஏன்?”
“உனக்கு இங்கிலீஷ் புரியுமா செல்வி?”
வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறான்! பல்லைக் கடித்து கொண்டு மனதை அமைதியாக்கி கொண்டாள்.
“புரியும்” – தமிழ்ச்செல்வி