(Reading time: 27 - 53 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

கொண்டு விடுவிடுவென்று நடந்து வெளியில் சென்றாள்..

அதை கண்ட ருக்மணி தன் மகளுக்கு இன்னும் கொஞ்சம் அர்ச்சனை பண்ணியவர்

“எப்படியோ போ.. என்னமோ பண்ணி தொல..  எனக்கு எதுவும் தெரியாது..உன்னை ரொம்ப செல்ல கொடுத்து கெடுத்து வச்சிருக்கார் அந்த மனுஷன்..

அதான் இப்படி நீ யார் பேச்சையும் கேட்காம உன் இஷ்டத்துக்கு ஆடற.. நீயே  உன் அப்பா கிட்டே பேசிக்கோ.. “ என்று அவளை ஒரு

...
This story is now available on Chillzee KiMo.
...

இணையாக வாழ்க்கை துணையாக  நிறுத்திப் பார்க்க அந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க அதில் அந்த முகத்தில் மகிழனே தெரிந்தான்.. கூடவே கண்சிமிட்டி உதடு குவித்து முத்தமிட்டு குறும்பாக சிரித்தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.