தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 04 - ஜெபமலர்
தஞ்சாவூர்.....
பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தது அந்த பிரமாண்ட கட்டிடம். பார்ப்போரை திரும்பி பார்க்க வைக்கும் அளவில் அழகாக இருந்தது. MAVIS இன்போடெக், MAVIS மார்க்கெட்டிங், MAVIS கன்ஸ்ட்ரக்ஷன் என்று பெயர் பலகைகள் சுற்றிலும் மின்னிக் கொண்டிருந்தது.
மூன்று நாட்கள் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கே குழுமி நின்றார்கள்.
திறமை வாய்ந்த அனைவருக்கும் ஓர் அறிய வாய்ப்பு! என்ற தலைப ... விதத்திலே தெரியுது. அவங்க எதை சூஸ் பண்ணினாலும் கரெக்ட்டா தான் பண்ணுவாங்கனு. எந்த அலட்டலும் இல்லாம கெத்து காட்டாம ரியாலிட்டியா இருக்காங்க என்றான் அவர்கள் கூட்டத்தில் மற்றொருவன்.
This story is now available on Chillzee KiMo.
...