(Reading time: 7 - 13 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

வாங்கப் போற” – வேண்டுமென்றே சுந்தரிக்கு பயம் காட்டினான் இனியவன்.

“நான் வேணும்னு செய்யலை” – சுந்தரி பயந்த குழந்தையாக சொன்னாள்.

“அப்போ வேண்டாம்னு செய்தீயா?” – இனியவன்

“இனியா, என்னடா???” – ஜெயஸ்ரீயின் குரல் இப்போது பக்கத்தில் கேட்டது.

கதவை திறந்தான் இனியவன்.

“சுந்தரிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்ம்மா. ஹி ஹி ஹி” – இனியவன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“வாட்?”

“நாம டான்ஸ் ஆடலாம்” – வெட்கம் கண்களில் தெரிய சொன்னாள் சுந்தரி. தலை சுற்றிப் போய் அவளை சுற்றி உரிமையாக கைகளை போட்டு, தன்னுடன் சேர்த்து கட்டிக் கொண்டான் இனியவன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.