Page 2 of 4
வாங்கப் போற” – வேண்டுமென்றே சுந்தரிக்கு பயம் காட்டினான் இனியவன்.
“நான் வேணும்னு செய்யலை” – சுந்தரி பயந்த குழந்தையாக சொன்னாள்.
“அப்போ வேண்டாம்னு செய்தீயா?” – இனியவன்
“இனியா, என்னடா???” – ஜெயஸ்ரீயின் குரல் இப்போது பக்கத்தில் கேட்டது.
கதவை திறந்தான் இனியவன்.
“சுந்தரிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்ம்மா. ஹி ஹி ஹி” – இனியவன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“வாட்?”
“நாம டான்ஸ் ஆடலாம்” – வெட்கம் கண்களில் தெரிய சொன்னாள் சுந்தரி. தலை சுற்றிப் போய் அவளை சுற்றி உரிமையாக கைகளை போட்டு, தன்னுடன் சேர்த்து கட்டிக் கொண்டான் இனியவன்.