Page 1 of 3
13. கம்பன் ஏமாந்தான் - வினோதா
விவேக் பாரதியின் சிறுகதைகளை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான். படிக்க படிக்க அவள் மேலிருந்த மதிப்பு உயர்ந்துக் கொண்டே இருந்தது. ஒரு கதையில் வீட்டை எதிர்த்து கதாநாயகனை மணம் முடிக்கிறாள் கதாநாயகி. இனிமையாக செல்லும் அவர்கள் வாழ்க்கையில் ஆறு மாதங்களிலேயே விதி விளையாடுகிறது. கதாநாயகன் ஒரு சாலை விபத்தில் உயிர் இழக்கிறான். மனமொடிந்து போகிறாள் அந்த கதாநயாகி ஆனாலும் வயதான அவளின் மாமனார் மாமியாரின் துயரை போக்க அவர்களையே தன பெற்றோராக தத்தெடுத்து கவனித்துக் கொள்க
...
This story is now available on Chillzee KiMo.
...
நாள்ல இவ்வளவு காலங்காத்தல உங்களை பார்க்க கிளம்பி வந்திருக்காரே பாவம் தானே?"
"ம்ம்ம்ம்ம்...."
"என்னவோ அக்கா நீங்க இப்போ எல்லாம் முன்பு போலில்லை...."