Page 3 of 3
கதவின் மறுபுறம் நின்றிருந்த இந்துவிற்கு, முகத்தில் அறை வாங்கியது போல் அவமானமாக இருந்தது. மெதுவாக நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு, அழ கூடாது என எத்தனை முயன்றும், கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை... ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், திடீரென ஒரு எண்ணம் தோன்றவும், கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு, கைபேசியை எடுத்து, கீதாவை அழைத்தாள்.
"ஹலோ இந்து..." பேசிய கீதாவின் குரலில் ஆச்சர்யம் இருந்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}