28. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
வெகு நாட்களுக்கு பிறகு அரவிந்த் அலுவலகம் செல்ல சாந்தி வீட்டில் தங்கி இருந்தாள். இன்றோடு அரவிந்த் அலுவலகம் சென்று வேலையை கவனிக்க துவங்கி மூன்று வாரங்கள் ஆகி இருந்தன. முதலில் அவனை தனியாக அலுவலகம் அனுப்ப சாந்திக்கு தயக்கமாக இருந்தது. ஏதேதோ காரணம் சொல்லி அவளும் அவனுடன் சென்றாள். அரவிந்திற்கு பிடிக்கவில்லை என்பது நன்கு புரிந்த போதும், சாந்தி அவனுடன் சென்றாள். அவனிருக்கும் நிலையில் அவனால் தனியாக எல்லாம் செய்ய முடியுமா என்ற கவலை அவளுக்கு. ... ge;">
ஆனால்
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்