Page 3 of 3
காஞ்சனாவிற்கு மகிழ்ச்சியே... தன்னுடைய இரண்டு மருமகள்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையும், அன்பும் அவரை சந்தோஷபடுத்தியது.
மதிய உணவு முடித்து, மாமியாரும் மருமகள்களுமாக எதையோ பேசிக் கொண்டிருந்த போது,,
"அத்தை, உங்களுக்கு என்னை பிடிக்குமா, அக்காவை பிடிக்குமா?" எனக் கேட்டாள் இந்து.
"ரெண்டு பேரையும் பிடிக்கும்… இது என்ன இந்து கேள்வி?" என்றார் காஞ்சனா.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: small;">தொடரும்