எனக்கும் தெரியுமே...
என்ன தெரியுங்கம்மா உங்களுக்கு
ம்ம்ம்ம்ம்..... பரி பாட்டி அவங்க மகன் கமலனை எப்படி கூப்பிடுவாங்கனு...
அம்மூ நீ ஒரு வாட்டி அப்படி கூப்பிடேன் ப்பிலிஸ்டா..
ஐயியோ நான் மாட்டேன்பா... நான் கமல் அன்னாவை பெயர் சொல்லி விலையாடினாலே எனக்கு திட்டு விழும் உங்க தங்கச்சி கிட்ட இருந்து தெரியுமா?
நான் எவ்வளவு மகிழ்சியை இழந்து நிர்கிறேன்? இல்லையா அம்மூ...
மாமா அதெல்லாம் முடிந்த கதை விட்டுவிடுங்கள் மாமா...
அம்மூ அம்மூ ப்லீஸ்டா ஒரு வாட்டி என் அம்மா மாதிரி கூப்பிடேன்.
இந்த சமையத்தில் தான் ஈஷ்வர் உள்ளே வந்தது, அப்பா என்ன கேட்கிறார் இவளிடம். ஏன் இவள் மாட்டேன் எனகிறாள் இப்படி கேல்விகளை தனக்குல்லே கேட்டபடி இவர்களை நெருங்க
டேய் கமலா..... ஏன் டா அடம பிடிக்கிற என்று பௌவ் சொல்ல, நேரிலேயே தன் அன்னை வந்து தன்னை அதட்டியது போல இரூந்தது கமலுக்கு. கண் கலங்கி நின்று விட்டார் அவர்.
தன் தகப்பனைப் போய் டேய் என்று அழைப்பதா? இவளை என்ன செய்தால் தகும் என்று அவளைப் பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அரை....
அரைந்த அரையில் அறையின் ஓரத்தில் கிடந்தாள் பௌவ்.
ஈஷ்வரிடம் ஏதோ கேட்க வந்த நக்ஷ்ஷும் பௌவ்வை காப்பி குடிக்க அழைக்க வந்த மித்து, கணவனை கொஞ்ச நேரம்மாக காணவில்லையே என்று தேடி வந்த கணி... இவர்கள் மூவரும் அலரிவிட்டனர்.
மித்தூ ஓடிப்போய் பௌவ்வை தூக்கினான். அவள் காதும் கண்ணும் தன் வேலையில் இருந்து சிறிது நேரம் ஓய்வு பெற்றதாய் தோண்றிவிட்டது அவளுக்கு.
கமல் தன் தாய்யை இவன் அறைவதா என்று பொங்கிய கோவத்தில் கையை ஈஷ்வரை நோக்கி வேகமாக செலுத்த அதைவிட வேகமாக தாவி ஓடி கமலின் கையை பிடித்துக் கொண்டாள்.
மாமா என்ன செய்ரீங்க?
அவன் எப்படி என் அம்மா மேலயே கையை வைப்பான்.
(இவ அவரை டேய்னு கூப்டா நான் அதுக்காக தானே அடிச்சேன் ஆனா இவர் என்ன அடிக்க வரார்... அதுவும் நான் எப்போ இவங்க அம்மா மேல கை வைத்தேன்?)
மாமூ அத்தை அத்தானை உங்க அப்பா பெயர் சொல்லிகூப்பிட்டால் என்ன செய்வீங்க? -