தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 21 - Chillzee Story
“சரி நவ்யா”
“----“
“இதெல்லாம் நீங்க சொல்லனுமா?”
“---“
“கவலையே படாதீங்க டைமுக்கு வந்திருவேன்”
“---“
“பை”
சுந்தரி கன்னத்தில் கை வைத்து இனியவன் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“மோகினி, ஒட்டுக் கேக்குறது தப்பு. கெட்டப் பழக்கம்” – இனியவன் முப்பத்தி இரண்டு பற்களும் தெரிய சிரிப்புடன் சொன்னான். சுந்தரி அவனை கவனத்துடன் எடைப் போட்டாள்.
“என்ன மோகினி?”
“சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?” – சுந்தரி சந்தேகத்துடன் கேட்டாள்.
“பெருசா எதுவுமில்லை” – இனியவன்
“எங்கேயோ வரேன்னு சொன்னீங்க?” – சுந்தரி
“என்ன மின்னல்
...
This story is now available on Chillzee KiMo.
...
u would hear
“எங்கேயாவது போகப் போறீங்களா?” – சுந்தரி பழைய கேள்வியை புதிய விதத்தில் கேட்டாள்.
“சொல்லாம விட மாட்ட போலருக்கே. நவ்யா பிறந்த நாள் வருதாம். அந்த பார்ட்டிக்கு