Page 3 of 3
சுந்தரி இன்னும் இறுக்கமாக இனியவனை கட்டிக் கொண்டாள்.
அவளின் உச்சியில் இதழ் பதித்தான் இனியவன்.
“நான் உனக்கே உனக்கானவன் சுந்தரி.”
சுந்தரி இனியவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்.
“இப்போ என்ன?”
“ஒருவேளை நம்ம கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி நீங்க நவ்யாவை சந்திச்சிருந்தா---“
“முதல் நாளே கால்ல விழுந்து ஐ லவ் யூ சொல்லி இருப்பேன்” – சுந்தரி க
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page