Page 5 of 5
நள்ளிரவு கடந்து சில, பல மணி நேரங்களுக்கு பிறகு தூங்கினாலும், சுந்தரிக்கு வழக்கமான ஐந்து மணிக்கு விழிப்பு வந்தது.
அவளுடைய அசைவு உணர்ந்து அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் இனியவன். சுந்தரியும் அவனை விட்டு விலக மனம் வராமல் அப்படியே படுத்திருந்தாள்.
இனியவனின் மொபைலில் வாட்ஸ்-அப் மெசேஜ் வந்திருப்பதின் அறிகுறியாக அது சிணுங்கவும், சுந்தரி போனை கையிலெடுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page